வெள்ளி, 24 செப்டம்பர், 2010

வெள்ளி, 26 மார்ச், 2010

கோடை

கோடை தொடங்கி விட்டது ,வீட்டில் கம்பஞ்சோறு செய்ய வேண்டும் .காலையிலேயே வெளிவேலைகளைப்பார்க்க கிளம்ப வேண்டும் , செயற்கை குளிர்பானங்களுக்கு பதிலாக இளநீர் குடித்து தாகம் தணிக்க வேண்டும் , பதினோரு மணிக்குள் வீடு திரும்பவேண்டும் .மதியம் நல்ல வேப்பமர நிழலில் ஓய்வெடுக்க வேண்டும் ,இரவில் கொசுத்தொல்லை இல்லையெனில் மொட்டைமாடியில் படுக்க வேண்டும் ...